Monday, November 27, 2006

ஈழத்தமிழர்களுக்கு உதவ கையெழுத்து இயக்கம்

யாழ்குடா நாட்டில் பட்டினிச்சாவை எதிர்நொக்கி வாடுகிற தமிழ் மக்களுக்கு அதரவாக சர்வதேச அழுத்தம் கொடுக்க உங்கள் ஆதரவை பதிய:சர்வதேச நாடுகளுக்கும் ஐக்கிய நாட்டு சபைக்கும் ஒரு முறையீட்டு கடிதத்தை அனுப்ப வடிமைத்துள்ளோம். உங்கள் ஆதரவை பதிய சுட்டியில் அழுத்தவும்! http://www.petitiononline.com/TAMEELAM/petition.html

தெரிந்த நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் சொல்லுங்கள்! உங்கள் முயற்சி பல இலட்சம் உயிரை காப்பாற்ற உதவலாம்!

11 பின்னூட்டங்கள்:

Anonymous said...

நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

சின்னக்குட்டி said...

நல்லதொரு முயற்ச்சி...வாழ்த்துக்கள்..

Anonymous said...

மிகவும் அவசியமான நேரத்தில் செய்திருக்கிறீர்கள். நன்றி.

Anonymous said...

Thanks a lot for your sincere efforts for a good cause.

- Ravi

Anonymous said...

நல்ல முயற்சி

Anonymous said...

உங்கள் முயற்சிக்கு எங்களுடைய வாழ்த்துக்களும்.... ஆதரவும்.

பாரதி தம்பி said...

தமிழரின் தலையெழுத்தை மாற்ற இந்த கையெழுத்து சிறு துளியேனும் உதவி செய்யுமா..?

Jay said...

Thanks alot.... :(

வெற்றி said...

திரு,
வணக்கம்.
இப்போது தான் இப்பதிவு கண்ணில் பட்டது. நீங்கள் இப்பதிவை இட்ட நேரம் நான் ஈழத்தில்.

இப்போதே கையொப்பம் இடுகிறேன்.

உங்கள் மனிதாபிமான உதவிக்கு மிக்க நன்றி.

மதுமிதா said...

கையெழுத்து போட்டாச்சு
நல்லதொரு முயற்சிக்கு வாழ்த்துகள்

Anonymous said...

மிக நல்ல முயற்சி.

இந்த மடல் இன்னும் பலருக்கு சேரவேண்டும் என்ற எண்ணத்துடன்.

முத்தமிழ், நம்பிக்கை, தமிழ் நண்பர்கள், இல்லம் போன்ற கூகிள் குழுமங்களில் இடப்படுகிறது.

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com